Monday, October 22, 2012

தோழா...

தோழா 
ரேகையைப் பார்த்து கோட்டை விட்டது போதும் 
ரேகை மறைய உழைத்திடு 
கோட்டையைப் பிடிக்கலாம்...

மறக்க முடியாத நினைவுகள்...

பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்ணுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன
கனவுகளாக அல்ல கண்ணீராக...

தட்டி கொடு...

முதுகுக்குப்  பின்னல் ஒரே ஒரு காரியம் மட்டுமே
செய்யலாம் அது பிறர் முதுகை தட்டி கொடுப்பதுதான்...