Saturday, December 22, 2012

நேர்மையில்லாத காவல்

சீனப் பெருஞ்சுவரைச் சந்திரனிலிருந்து பார்த்தாலும் பூமியில் தெரியும் மிகப் பெரிய அதிசயம் என்பார்கள். எட்டு மீட்டர் உயரமும் நான்கு முதல் ஐந்து மீட்டர் அகலம் கொண்ட இப்பெருஞ்சுவரைச் சீன மக்கள் எதிரிகளிடம் தங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டி முடித்தார்கள். பல ஆண்டுகள், பலருடைய உழைப்பில் உருவானது இந்த பெருஞ்சுவர். இந்தப் சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்ததும் மக்கள் அளவில்லாத மகிழச்சி கொண்டார்கள். இனி எதிரிகள் தங்கள் நாட்டுக்கு வர முடியாது என்று கருதினார்கள். ஆனால் சில நாட்களிலேயே எதிரிகள் நாட்டில் ஊடுருவி விட்டார்கள். காரணம், வாயிற்காவலில் நின்ற சீன நாட்டுக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து இவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

நேர்மையில்லாதவர்கள் எல்லா இடங்களிலும் விரவியுள்ளதால் தான் இன்று உலகில் வன்முறையும் அதன் விளைவான அச்சமும் தலைவிரித்தாடுக்கிறது தன் நலனுக்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்கள் மன்னிக்க இயலாத குற்றவாளிகள். ஆனால் இவர்களையும் மனம் மாற்றிட வேண்டியது நல்ல அரசின் பொறுப்பு.

சுயநலம்,பேராசை, கோழைத்தனம் முதலானவைகள் தான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்ம எதிரிகள்.
                                                            ஷேக்ஸ்பியர்.   
   <�� n<�ҩ @k� e='mso-spacerun:yes'>                                   ஷேக்ஸ்பியர்.   

Friday, December 21, 2012

போர்டு(ford) போட்ட போடு



மோட்டார் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற தொழில் அதிபர் போர்டு (ford) இங்கிலாந்து சென்றிருந்த சமயம் தனது தொழிற்சாலையில் தயாராகும் போர்டு கார்களைப் பயன்படுத்தாமல் ரோல்ஸ்ராய் காரரைப் பயன்படுதிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற தனது கம்பெனி காரை விடுத்து வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்தும் இவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள் மக்கள். அச்சமயம் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற போர்டை நோக்கி இங்கிலாந்து அரசர் “தாங்கள் வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?” என்றார் அதற்கு. போர்டு “உலகெங்கிலுமுள்ள மக்கள் எங்கள் தொழிற்சாலையின் கார்களைத்தான் விரும்பி வாங்குகிறார்கள் எனவே எங்கள் தொழிற்சாலையில் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு விற்று விடுகிறார்கள். எங்கள் நிறுவனத் தொழிலாளர்களுக்கு முதலாளியின் தேவையைவிட வடிகையாளர்களின் தேவையே முக்கியம்” எனக் கூறினார் போர்டு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் புரிந்தது.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களும், விசித்திரமாகச் செயல்படுபவர்களும், சாதுர்யாமாகப் பேசுபவர்களும் பல சாதனைகளைச் செய்துள்ளது வரலாறு.

எப்படிப்பட்ட மனிதரிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொல்லாம்,கூர்ந்து கவனித்தால்!

செய்யும் தொழிலே தெய்வம்


தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கோடை காலத்தில் தனது ஆய்வகத்தில் வெகு நேரம் பணி செய்து விட்டு மிகுந்த களைப்போடு வீடு திரும்பினார்.அவர் அதிகமாக,களைத்துக் காணப்பட்டதால் அவரது மனைவி அவரிடம் “நீங்கள் தயவு செய்து  நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்”
என்றார். “சரி எங்கு செல்லலாம்?” என்று எடிசன் கேட்க, “உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த மகிழ்ச்சி தரும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்றார். எடிசன்  தன் மனைவியிடம் “சரி, நிச்சயமாக நாளை காலை நீ சொன்னபடி செல்கிறேன்” என்றார். மறுநாள் காலை எடிசன் எழுந்து வழக்கம் போல தனது ஆய்வகத்திற்கு மகிழ்ச்சியோடு சென்றாராம். ஆம்! அவருக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த இடம் அவர் பணி செய்யும் ஆய்வகமாக இருந்துள்ளது.

பெரிய அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளைத் தியானமாகக் கருதி முழு ஈடுபாட்டுடன் செய்தால்தான் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்க முடிந்தது. விரும்பிச் செய்யும் எந்த சேவையும் எளிதில் சோர்வைத் தராது. மாறாக சுறுசுறுப்பினை அதிகரிக்கும்.

விடாமுயற்சியுடன் கூடிய சலியாத உழைப்பு ஒன்றினால் தான்
உள்ளத்து உறுதியை பெருக்க முடியும்.

சிந்தித்துப் பயிலுதல்..

அலெக்சாண்டரின் தந்தை ஒரு சமயம் பயிற்சிக்காக அவரை உயரமான பாறையிலிருந்து குதிக்கச் சொன்னார். அப்போது அலெக்சாண்டர் பயத்துடன் தந்தையைப் பார்த்தார். அவரது தந்தையோ “பயப்பாடாதே பயிற்சி செய்”என்றார். அப்போது அலெக்சாண்டர். குதித்தார்.அவருக்கு  அடி அடிப்பட்டது. “ஒரு தந்தை இப்படித் தன் மகனைத் துன்புறுத்தலாமா?” என்று கோபத்தோடு கேட்டார் அலெக்சாண்டர். அதற்கு அவரது தந்தை “மகனே, நான் உன்னைப் பயப்படாதே, பயிற்சி செய் என்று சொன்னேன். ஆனால் சிந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நீ சிந்தித்திருந்தால் கீழே விழுந்தால் அடிபடுமே! என்று என்னைக் கேட்டிருப்பாய்  அல்லவா”? என்று பதில் அளித்தாராம்.

பெற்றோர் சொல்லுக்காகக் கட்டுப்பட்டாலும், அதைச் செய்வதற்கு முன் ஆராய்ந்து செய்ய வேண்டும்.அனுபவங்கள் பல நல்ல படிபினைகளைத் தரும்.அது  ஆராய்ந்து செயல்படுவது நல்ல முடிவுகளைத் தரும்.


மற்றவர்களுக்காக வாழ்வது சுலபம். எல்லோரும் அப்படித்தான் வாழ்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டும்.  

Monday, October 22, 2012

தோழா...

தோழா 
ரேகையைப் பார்த்து கோட்டை விட்டது போதும் 
ரேகை மறைய உழைத்திடு 
கோட்டையைப் பிடிக்கலாம்...

மறக்க முடியாத நினைவுகள்...

பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்ணுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன
கனவுகளாக அல்ல கண்ணீராக...

தட்டி கொடு...

முதுகுக்குப்  பின்னல் ஒரே ஒரு காரியம் மட்டுமே
செய்யலாம் அது பிறர் முதுகை தட்டி கொடுப்பதுதான்...

Monday, September 24, 2012

சாதிக்க முடியும்...

ஒவ்வொருவருக்கும் 
ஒவ்வொரு விதமான திறமை உள்ளது 
ஒருவரால் சாதிக்க முடிந்த எதுவும் 
இன்னொருவராலும் சாதிக்க முடியும் 

நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்

கர்வம் கொள் - கிராம் கணக்கில் 
நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில் 

Sunday, September 23, 2012

மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் 
சொல்வது சரி தான் 
மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !

Saturday, September 22, 2012

எங்களுக்கும் மட்டும் - பிச்சையா

கடவுளுக்கு                    - உண்டியல் 
அரசியல்வாதிகள்       - ஊழல் 
அதிகாரிகளுக்கு           - லஞ்சம் 
மாப்பிள்ளைக்கு           - வரதட்சணை
எங்களுக்கும் மட்டும்  - பிச்சையா 
                                                                     - பாரத பிச்சைக்காரர் சங்கம் 

மனிதா நீ செத்தா ......! ! ! ? ? ?

இறந்தால் 
மானின் தோல் ஆசனம் 
மயிலின் இறகு விசிறி 
யானையின் பல் அலங்காரம் 
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம் 
மீன் செத்தா கருவாடு 
மனிதா நீ செத்தா ......! ! ! ? ? ?

நீ பேசுவதெல்லாம் பொய்...

நீ செல்வனாக இருந்தால்
நீ பேசுவதெல்லாம் உண்மை 
நீ ஏழையாக இருந்தால் நீ பேசுவதெல்லாம் பொய்...

அம்மா பசி ...

தேசிய கீதம் - ஜன கண மன
தேசிய பாடல் - வந்தே மாதரம் 
தேசிய மொழி - அம்மா பசி 

Friday, September 21, 2012

"ZERO"

Don't fear for facing 
Failure in the first attempt
Because
Even the successful maths
start with "ZERO" only...

Wednesday, September 19, 2012

வாழ்ந்து பார் !

வாழ்க்கை பிடிக்கவில்லை 
என்றால் தற்கொலை செய்துகொள் 
ஆனால்...
தற்கொலை செய்து கொள்ளும் 
அளவிற்கு துணிவிருந்தால் 
வாழ்ந்து பார் !

நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் ...

நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் 
சாதனை செய்ய பிறந்தவர்கள் என்ற 
எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்...

Tuesday, September 18, 2012

சிரியுங்கள்...

சிரியுங்கள் - உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் 
அழுங்கள் - நீங்கள் ஒருவர் தான் 
தனித்து அழுது கொண்டிருப்பீர்கள் 

ஒரு பெண் வேண்டும் ...

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் 
அமைக்கலாம் ஆனால் ஒரு இல்லத்தை 
இல்லமாக்க ஒரு பெண் வேண்டும் 

நான் நண்பனை தேடி போனேன் ..

 நான் நண்பனை தேடி போனேன் 
ஒருவரும் கிடைக்கவில்லை 
நண்பனாகப் போனேன் பல நண்பர்கள் 
கிடைத்தார்கள் ...

Monday, September 17, 2012

I Pray for "U"

Every Second , God Remember "U"
Every Minutes, He take care of "U"
Every Hours ,He bless "U"
              Because
Eveyday I Pray for "U"

தோல்வி என்பது வெற்றியில் வருவது ..

தன்னம்பிக்கை என்பது தன்னுள் வ ருவது 
நம்பிக்கை என்பது தன்னை நம்பி வருவது 
பணிவு என்பது பண்பில் வருவது 
இறக்கம் என்பது வாழ்கையில் வருவது 
தோல்வி என்பது வெற்றியில் வருவது 

Sunday, September 16, 2012

சந்தோசத்தை அடையும் வழி...

செல்வங்களை அடைவதாலோ 
தனி மனித வெற்றியாலோ கூட 
சந்தோசத்தை அடைய முடியாது ஆனால்
மற்றவர்களுடன் மற்றவர்களுக்காக 
சேவை செய்வது ஒன்றே அதை அடையும் வழி.

உங்கள் கோபத்துக்கு அடிப்படை காரணம்...

உங்கள் கோபத்துக்கு 
அடிப்படை காரணம் மற்றவல்ல  
நீங்கள் தான் என்பதை 
உணர்ந்துவிட்டீர்களானால்
இந்த கோபம் எப்பேர்பட்ட 
முட்டாள் தனம் என்று புரிந்துவிடும்..

சந்தோசத்திற்கான அடிப்படை தேவைகள்...

எதையாவது செய்வது 
எதையாவது யோசிப்பது 
எதையாவது நம்புவது இவை தான் வாழ்வில் 
சந்தோசத்திற்கான அடிப்படை தேவைகள்...

Saturday, September 15, 2012

மனிதன் தூங்கும் போது தான்

மனிதன் தூங்கும் போது தான் 
பாவம் செய்யாமல் இருக்கிறான் 
அதனால் அவனைத் 
தூக்கத்தில் இருந்து எழுப்பக்கூடாது...

இன்று கண்ணகி இருந்திருந்தால்...

இன்று கண்ணகி இருந்திருந்தால்
கால் சிலம்பை உடைத்திருக்க மாட்டாள் 
மார்வாடிக் கடையில் அடகு வைத்திருப்பாள்   
                                                                                      - வைரமுத்து  

Friday, September 14, 2012

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் ...

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் 
அதற்கு அழிக்கத்தான் தெரியும் 
கோபம் வாழ்க்கையை சிக்கலாக்கும் 
உறவுகளைச் சிதைக்கும் 
அமைதியைக் குலைக்கும் ஆயுளைக் குறைக்கும் 
                                                                                                            புத்தர் 

சந்தோசத்தைத் தேடி ...

சந்தோசத்தைத் தேடி 
வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை 
அது உங்களைச் சுற்றியே 
உங்களைப் பற்றியே இருக்கிறது 
சந்தோசத்தை உங்களிடமே காண முடியாவிட்டால் 
அதை தேடி அலைவதில் பயனில்லை ...

Thursday, September 13, 2012

துன்பப் பறவைகள்...

துன்பப் பறவைகள் உன் தலைக்கு 
மேல் வந்து வட்டமிடுவதை தவிர்க்க 
முடியாது...ஆனால் அவை உன் கூந்தலிலே 
உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாமல் 
தடுக்க முடியும்...

மலையின் உயரத்தை அளக்காதே....


மலையின் உச்சியை அடைகிற வரைக்கும் 
மலையின் உயரத்தை அளக்காதே 
உச்சியை அடைந்த பின் 
அது எவ்வளவு சிறியது  என்பதை அறிவாய்  !
அது போல தான்   வாழ்க்கையும்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடல்



எனக்கு மிகவும் பிடித்த பாடல் 
:
Smiley
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

காடைக்கும் 
காட்டு  குருவிக்கும்  
இந்த  புதருக்குள்  இடம்  உண்டு 
கூடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயே  ஒதுங்கதான்  இடம்  உண்ட 

கரடு மேடையே  மாத்துன 
அவ  கல்ல  புழிஞ்சு கஞ்சி உத்துன 
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

உழவு  காட்டுல  வித  விதைப்ப 
ஓணா  கரடுல   கூழ்  குடிப 
ஆவாரம் குழையிலே கை  துடைப்ப
பாவம்  அபா ..ஓஒ ...
வேலி  முள்ளில்  அவ  விறகெடுப
நாழி  அரசி  வச்சு  ஒலை  எரிப
புள்ள உண்ட  மிச்சம்  உண்டு  உசிர்  வளப
தியாகம்  அப ...
கிழக்கு  விடியும்  முன  முளிகுற 
அவ  உலக்க  பிடிச்சு  தான்  பிறகுற
மன்ன  கிண்டி  தான்  பொழைக்கிற
உடல்  மக்கி   போகும்  மட்டும்  உழைக்கிற 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

தங்கம்  தனி  தங்கம்  மாசு  இல்ல 
தாய்  பல்  ஒன்னில்   மட்டும்  தூசு  இல்ல 
தாய்  வழி  சொந்தம்  போல  பாசம்  இல்ல 
நேசம்  இல்ல ...ஓஒ ..
தாயே  கையில்  என்ன  மந்திரமோ 
கேபக்களியில்  ஒரு  நெய்  ஒழுகும்  
காஞ்ச  கரு வாடு  தேன்  ஒழுகும்  
அவ  சமைகையிலே ...
சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குதே 
பெத்த  தாய்  போல  ஒன்னு  நிலைக்குத 
சாமி  நூறு  சாமி  இருக்குதே 
அட  தாய்  ரெண்டு  தாய்  இருகுத 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே