Thursday, September 13, 2012

எனக்கு மிகவும் பிடித்த பாடல்



எனக்கு மிகவும் பிடித்த பாடல் 
:
Smiley
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

காடைக்கும் 
காட்டு  குருவிக்கும்  
இந்த  புதருக்குள்  இடம்  உண்டு 
கூடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயே  ஒதுங்கதான்  இடம்  உண்ட 

கரடு மேடையே  மாத்துன 
அவ  கல்ல  புழிஞ்சு கஞ்சி உத்துன 
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

உழவு  காட்டுல  வித  விதைப்ப 
ஓணா  கரடுல   கூழ்  குடிப 
ஆவாரம் குழையிலே கை  துடைப்ப
பாவம்  அபா ..ஓஒ ...
வேலி  முள்ளில்  அவ  விறகெடுப
நாழி  அரசி  வச்சு  ஒலை  எரிப
புள்ள உண்ட  மிச்சம்  உண்டு  உசிர்  வளப
தியாகம்  அப ...
கிழக்கு  விடியும்  முன  முளிகுற 
அவ  உலக்க  பிடிச்சு  தான்  பிறகுற
மன்ன  கிண்டி  தான்  பொழைக்கிற
உடல்  மக்கி   போகும்  மட்டும்  உழைக்கிற 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

தங்கம்  தனி  தங்கம்  மாசு  இல்ல 
தாய்  பல்  ஒன்னில்   மட்டும்  தூசு  இல்ல 
தாய்  வழி  சொந்தம்  போல  பாசம்  இல்ல 
நேசம்  இல்ல ...ஓஒ ..
தாயே  கையில்  என்ன  மந்திரமோ 
கேபக்களியில்  ஒரு  நெய்  ஒழுகும்  
காஞ்ச  கரு வாடு  தேன்  ஒழுகும்  
அவ  சமைகையிலே ...
சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குதே 
பெத்த  தாய்  போல  ஒன்னு  நிலைக்குத 
சாமி  நூறு  சாமி  இருக்குதே 
அட  தாய்  ரெண்டு  தாய்  இருகுத 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

No comments:

Post a Comment